FORMAT KERTAS
SOALAN KESUSASTERAAN TAMIL SPM
எஸ்.பி.எம் தமிழ் இலக்கியம் வினாத்தாளின்
அமைப்பு முறை
நன்றி : குமாரி புஷ்பவள்ளி, செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி
நன்றி : குமாரி புஷ்பவள்ளி, செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி
குறியீட்டு எண்
|
9217
|
நேரம்
|
2 ½ மணி
|
பாகம்1
40 புள்ளிகள் )
சுருக்கமான
பதில்கள்
|
பிரிவு 1 : கவிதை
( 10 புள்ளிகள் )
|
1. பாடுபொருள் ( கருப்பொருள் )
2. கவிஞர்- இயற்பெயர்/
புனைப்பெயர்/பட்டம்
3. யாப்பு/ அணிச்சிறப்பு
4. சொல் விளக்கம்
5. கருத்துணர் கேள்வி ( காரணம்)
6 .கவிதை வரிகள் உணர்த்தும் கருத்து
|
1 புள்ளி
1 புள்ளி
2 புள்ளி
1 புள்ளி
1 புள்ளி
4 புள்ளி
|
பிரிவு 2 : நாடகம்
( 15 புள்ளிகள்)
|
7. இலக்கியக் கூறு ( Komsas )
8. நாடகாசிரியர் – பெயர்/ புனைப்பெயர்
/
பரிசு/பட்டம்/
எழுதிய பிற படைப்புகள்
9. கதைப்பாத்திரங்கள் பற்றி விவரங்கள்
10. நாடகம் பற்றிய பொதுவான கேள்வி
11. கருத்துணர் கேள்வி( ஏன்/
எதனால்/
எப்படி/ என்ன
காரணம் )
12. உரையாடக்( dialog)
- இடம்பெற்றவர்
யார்
- பண்புக்கூறு
- ஏன் அவ்வாறு
கூறினார்
-சொல் பொருள்
விளக்கம்
|
1 புள்ளி
1 புள்ளி
2 புள்ளி
1 புள்ளி
3 புள்ளி
2 புள்ளி
2 புள்ளி
2 புள்ளி
1 புள்ளி
|
|
பிரிவு 3 : நாவல்
(15 புள்ளிகள் )
|
13. இலக்கியக்
கூறு ( Komsas )
14. நாவலாசிரியர் – பெயர்/ புனை/
பரிசு/பட்டம்/
எழுதிய பிற
படைப்புகள்
15. கதைப்பாத்திரங்கள் பற்றி விவரங்கள்
16. நாடகம் பற்றிய பொதுவான கேள்வி
17. கருத்துணர் கேள்வி( ஏன்/
எதனால்/
எப்படி/ என்ன
காரணம் )
18. உரையாடக்( dialog)
- இடம்பெற்றவர்
யார்
- பண்புக்கூறு
- ஏன் அவ்வாறு
கூறினார்
-சொல் பொருள்
விளக்கம்
|
1 புள்ளி
1 புள்ளி
2 புள்ளி
1 புள்ளி
3 புள்ளி
2 புள்ளி
2 புள்ளி
2 புள்ளி
1 புள்ளி
|
|
பாகம் 2
( 60 புள்ளிகள்)
நீண்ட கேள்வி
( கட்டுரை )
|
பிரிவு 1 : கவிதை
( 16 புள்ளிகள் )
|
19. கருத்து
விளக்கம்/ கவிதைச்
சிறப்பு/ மாணவர் கண்ணோட்டம்
20.
|
ஏதேனும் ஒன்று)
|
பிரிவு 2 : நாடகம்
( 22 புள்ளிகள்)
|
21. –
பண்புநலன்/ பாத்திரப்படைப்பு
22. ( perwatakan )
-- கதைச்சுருக்கம்
(synopsis )
23. –
படிப்பினை ( nilai & pengaj)
24. –
சமுதாய சிந்தனை
|
ஏதேனும் ஒன்று)
|
|
பிரிவு3 : நாவல்
( 22 புள்ளிகள் )
|
ஏதேனும்
ஒன்று)
|
No comments:
Post a Comment